அந்திவானும் நதியினில்பிம்பமாய்கரைசேர்ந்ததடா…மங்கை இவள்பூமனமும்..பயணம் கொண்டஈருளியும் தயக்கம்காண…மாலை நேர மலர்களும்துளிர்விட..மஞ்சள்வானின் செழுமையில்உன் நினைவுகளும்அமைதியாய்நகருதடா …. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
Author
admin 1
அன்புத் தோழிகளே,உதைக்க உதைக்க நம்மைமுன்னேற்றும் மிதிவண்டி போல,அவமானங்களை ஆணிவேராக்குதோல்விகண்டு துவளாது,,துடிப்புடன் துள்ளியெழு!உன்மீது வீசப்பட்ட கற்களைவண்ணப் பூக்களாக்கு!உதைபட உதைபட முன்னேறு!மிதிவண்டி போல,,.வீசப்பட்ட குப்பைகளைவாரிச்சுருட்டிக்…
உலகம் சுற்றி வரஉனக்கு ஆசைஉன்னைச் சுற்றி வரஎனக்கு ஆசைஎங்கே நம்முடையதேன் நிலவுலண்டன் தேம்ஸ்நதிக்கரையிலாஇத்தாலி நாட்டில்வெனீஸ் நகரிலாசெக் குடியரசில்ப்ராக் நகரமாஸ்பெயின் நாட்டில்பார்சிலோனாவாபெரு நாட்டில்…
ஞாபகம் வருதே……. விரலிடை விழுந்தவெண்ணிலவுக்குசிறகு முளைத்ததுவானம்பாடியாய்….. கைகள் கோர்த்துவிண்ணில் பறந்துதுள்ளித் திரிந்த நாட்கள்பள்ளிப் படித்த நாட்கள் துயரங்களை தூளாக்கிதூரமாக துரத்திமனம் மீட்டும்…
