உன்னைசட்டப்படிஉபயோகம்ஹோமியோபதிமருத்துவர்கள்செய்யமுடியுமா…? ஆர் சத்திய நாராயணன்
admin 1
-
-
அறுசுவை உணவில்எச்சுவை நீயென அறியஉடைத்தவர் யாரோ?..இருசுவை தவிர்ந்தநான் சுவை உண்டெனஅறிந்து கொண்டாரோ.. இளவெயினி
-
அப்பளம்…எண்ணுகையில்கண் முன் நம்திருமண நிகழ்வுகள்….தலையில் அப்பளம் உடைத்துவிளையாடல் சடங்கு….பாவி நான் …..அறியாமல் போனேனேஅது பின்னொரு நாளில்என் இதயம் நொறுக்க….எழும்பிய எச்சரிக்கை மணி…
-
உன் பெயரை சொல்லித் துடித்துக் காட்டுகிறது இதயம்…பொய் சொல்லுகிறதா ஸ்டெலத்கொப் எனக் குழம்புகிறார் மருத்துவர்… கங்காதரன்
-
கடைசியாக…டாக்டரும்ஸ்டெத்ஸ்கோபும்பிரிக்க முடியாஇரட்டையர்கள்..!ஆம்.உடன் பிறப்புகள்…!! ஆர் சத்திய நாராயணன்
-
அவனன்பை ஆண்டவனன்பெனவே அறி(ந்தே)கிறேன் அத்தனையதிக ஆழ்ந்தன்பென்னில் அவனுக்கு அதீத ஆத்மார்த்த அன்பாகி அடிமனதுள் அப்பளமாய் ஆனந்தபூரிப்பெனக்கு ஆகாதவளென அவன் அகன்றிடினும் அடித்துடைத்த…
-
சொல்லாமல் துடிக்கும்என் காதலைஉன் காதில் மாட்டிருக்கும்ஸ்டெதஸ்கோப்பாகண்டுபிடித்து விட போகிறது! -லி.நௌஷாத் கான்-
-
அம்மா சுற்றுதரஆசையுடன் சாப்பிடும்இன்றும் நேசிக்கும்ஈடில்லா தின்பண்டம்.உன்னை விரும்பாதவரும்ஊரில் உண்டோ?????எனக்குத் தெரிந்துஏற்றம் தரும்ஐயமில்லா சுய தொழில்ஒன்று உண்டென்றால்ஓங்கி சொல்வேன்ஔடதமாகி பலரின்மஃகாத வாழ்விற்குநீயே ஜீவாதாரம்….அப்பளம்…
-
இதயதுடிப்புமட்டும் அல்ல.நுரையீரலில்ஜலதோஷம்இருக்காஎன்றுசோதிக்கநீகட்டாயம்வேண்டும்…! ஆர் சத்திய நாராயணன்
-
நொறுங்கி தானடா போனேன்காதல் இல்லா காமம் என்று தெரிந்த பின்பு உடைந்த பின்பும் இதயம் ஏன் உன் பெயரை மொழிகிறதுஉண்மை காதல்…