நீஇன்றிநோயாளியைபரிசோதனைசெய்வது எங்கனம்…? ஆர் சத்திய நாராயணன்
admin 1
-
-
சத்தான முத்துவெள்ளை கருப்பெனஇரு நிறத்தில் பௌர்ணமி நிலா போல் காய்ந்ததுசுட்டெரிக்கும் சூரிய🌞🌞 ஒளியில் சூடான🔥எண்ணெய் கூட ஏங்கியது சிறுபிள்ளை போல்;நீ எண்ணெய்…
-
மனிதனின் உடலில்தனியாக இல்லை தன்பணி செய்யும் ஒருவராகலப் டப் என்று துடிக்கும்இதயம் என்ற வீட்டில்உதயமாகும் குருதிசரிவர செல்கிறதா எனகண நேரத்தில் செப்பிவிடும்மருத்துவரின்…
-
நொறுங்கிப் போனதடி இதயம் அப்பளம் போல்… என்னை விட்டு விலகிச் செல்லச் செல்ல… தொட்டுக் கொள்ள அப்பளம் வேண்டுமென்றேன்… ஏன் நானில்லயா…
-
தாழிட்ட அவன் மனதில்தாழ்வாரமாய் நின்று..எத்தனை முறை உள்ளறையில்என் பெயர் இசைக்கப்பட்டதென ..எண் கணிதம் பயில்கிறதுஇதயத்துடிப்பு மானி🩺 இளவெயினி
-
அப்பளம் இல்லாகல்யாண விருந்தாபசி ருசி பார்ப்பதில்லைவத்தல் குழம்புசுட்ட அப்பளம்சுவையான உணவு க.ரவீந்திரன்.
-
நான் உன்னைஆக்ஸிஜனாய் நினைத்துசுவாசிக்கிறேன்நீ என்னைகார்பன்டை ஆக்சைடாக நினைத்துவெளியேற்றுகிறாய்உன் இதயத்திலிருந்துஏனோஎன் நெஞ்சம் தொட்டுசோதனை செய்யும் போதுஅந்த ஸ்டெதஸ்கோப்இந்த உண்மையைஉன்னிடம் சொல்லவே இல்லை! -லி.நௌஷாத்…
-
அப்படி அடம்பிடித்தாள் அன்புமகள் அரைக்கவளம் ஆகாரமும் ஆகாதென அப்பளமொன்று அவளுக்கு அளித்தேன் அத்தனையும் அவளுண்டாள் ஆச்சரியமாய் அடுத்தடுத்து அழாதுண்டாளே ஆகாரமும் அப்பளத்தோடேஆசை…
-
பிரிதல்!பிரிதல் பெண் பார்த்து இரு மணம் விரும்பியும்ஏன் பிரிதல்? ஏன் மனம் ஒப்பவில்லை?தவறு எங்கே ! விட்டுக்கொடுத்தல் இல்லை என்பதே! கூட்டுக்குடும்ப…
-
ஆலைகள் அதிகம் தோன்றும் முன்அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்தது பார்க்க பளபளப்பாய்பக்குவம் அதிகம் தேவையில்லைபகட்டாய் மெல்ல நுழைந்தது சீனி ஓரமாக போ…