கையிலே உலகம்,வலைத்தளத்தின் உதவியுடன்தொலைப்பேசி தொலைவில் உள்ள உன்னுடன் பேச மட்டுமா!உன் உணர்வுகளை படிக்கவும்!ஆளில்லாமலே மணம்!ஆளே இல்லாதமுறிவு!சிணுங்களே அழைப்பாய்சிலநேரம் இதமாய்!!பலநேரம்இம்சையாய்!!இப்படிக்குசுஜாதா.
Author
admin 1
பந்தலிட்டு பாங்குடனேகொடியாய் வளரும்பாகலும்….. பந்தலில் அமர்ந்துதலைமுறை வளர்க்கும்பாவையும்…. குணத்தில் வேறுபட்டாலும்குலம் காக்ககடவுளின் வரமேபாகலும் பாவையும்கசப்பான இனிப்பாக….. பத்மாவதி
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கசந்த என் காதலும் இனிக்கும்
by admin 1by admin 1ஆருயிர்காதலனே… கசப்பான பாகற்காயைஒதுக்கி வைப்பது போல், உன்னை மட்டுமேஎண்ணி உருகும்என் காதலையும்கசப்பாய் ஒதுக்கி விட்டுசெல்கிறாய்…. ஆனால் நீ அறிவாயோ???உண்டால் மட்டுமே பாகற்காயில்…
பந்தலிட்டு வளர்ப்போம்பாகல் உன்னை…கசந்தாலும் —எந்தன் நலன் காப்பாய்…. சர்க்கரையின் ஆதிக்கம் உன்கசப்பில் கரையுமே.. உன்னை வெறுப்பார்பொறுப்பறியார்..கொடி அழகுபூ அழகு..நீ பழுத்தால்நிறம் அழகு..…
