பாகற்காய்!வாழ்வில் இனிப்பும்கசப்பும் தேவைவெறும் இனிப்பு உடலுக்கு நல்லதல்ல!சிலரினு வார்த்தை கசக்கும் பாகற்காய் போல!ஆனால் உள்ளத்தில் நல்ல எண்ணம் இருக்கும்! ரங்கராஜன்
admin 1
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மனிதன் வாழ்வின் ஒற்றுமை
by admin 1by admin 1பாகற்காய்,பச்சை கனியை நீ கண்டாய்,மனிதனின் வாழ்வில்,ஏதோ அழகாய்.கடுமையான பீடம்,சுவை யோசனை,கடல் கடந்து,வாழ்வின் பயணம் ஆனேன்.உள்ளத்தோடு,மிகுந்த சோர்வின் கதை,பாகற்காயின் நெஞ்சில்,நடக்கும் அவசரமே.கலவையில் உளரும்,சுகம்…
உருளையினை உகந்து சாப்பிட்டேன்தக்காளியினை தவமாய் சாப்பிட்டேன்.அவரையினை அகமகிழ்ந்து உண்டேன்பூசணியினை புன்னகையுடன் உண்டேன்வெங்காயத்தினை வெறுமனே சுவைத்தேன்சுண்டைக்காய் சுகமாகசுவைத்தேன் வெண்டைக்காயினைசண்டையின்றி ரசித்தேன்கத்திரியினை கலகலவென ரசித்தேன்ஆனால்…………..பச்சை…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தேனாய் இனித்திடும் காதல்
by admin 1by admin 1தேனாய் இனித்திடும்முதல் காதலைதொலைத்த பிறகுஅதன் பின்கடந்து வந்தகாதல்கள் எல்லாம்கசந்திடும் பாகற்காய் தான்முறுக்கேறி திரியும்அந்த இளசுகளின் மனதுகளுக்குசொல்லி விடுங்கள்இங்கு எதுவுமேதற்காலிக கிறுக்கு மட்டுமே!…
என் மனசுக்குள் எப்படி வந்தாய் ?? விளையாட்டு திடலில்ஒரு சிறுவனாய்கள்ள கபடமற்றுதுள்ளி குதித்து விளையாடியவனைவீட்டுக்குள் சிறை வைத்தாய்படிப்பெல்லாம்பாகற்காயாய் கசக்கும் என்னைபுத்தகங்கள் படைக்க…
