உயிரினங்களில்மனிதனைப் போலஅம்மா என்றுஅழைக்கும் ஒரேஉயிரினம் நீதானேகடைசி காலத்தில்முதியோர் இல்லத்தில்மனிதனைப் போலஅம்மாவைசேர்ப்பதில்லை நீ க.ரவீந்திரன்.
Author
admin 1
வீரம்எனச்சொல்லிவீதியில் விட்டெனைவிரட்டிப் பிடித்தாயேசிறைபட்டசிங்கத்தைசிதறவிட்டு- உன்வீரத்தை காட்டு .உழவோட்டும் உன்எந்திரத்தைஎதிரே வைத்துஇயக்கிவிட்டுஇரு கைகளால்அடக்கி காட்டு.பாவம் எங்களைவிட்டு விடுங்கள்.வாங்கிய சாபத்திற்கேவாழ வழியில்லை.எதற்கு எங்கள் சாபமும்.…
பச்சை வெள்ளை காவி கொடிபறக்கும் தேசியகொடிஉச்சியில் இருக்கும்படிஉயர்த்தி கட்டி பாட்டுபடிஎண்ணத்தில் உயர்ந்தபடிஎதிலும் சிறந்தபடிநடுவில் சக்கரம் இருக்கும் படி இருப்பது நம்ம கொடி3:2…
காற்றின் சுவாசத்தைவாசம் நுகர்ந்துவலம் வரும்வண்ணக்கொடிஇக்கொடி… தாய் மண்ணின்வசந்தத்தைச்சொந்தமெனக் கொண்டாடபந்தமெனவந்தமூவர்ணக்கொடி… உயிர்ச் சுவாசம்உள்ளவரைஉள்ளம் நிறைநிறமாய்நிறைந்திருக்கும்என்றென்றும்…
