விஞ்ஞானி…!ஒவ்வொருமுறைஉன்னைபயன் படுத்தும் போதும் என் நினைவுக்குவருவதுதாமஸ் ஆல்வாஎடிசன்மட்டுமே…! ஆர். சத்திய நாராயணன்
Author
admin 1
வானொலி என்றாலேஇதயம் மயக்கும்இசைப்பாடல்கள் தான்நினைவுக்கு வரும்அவள் கொலுசொலியை கூடஇளையராஜா இசை மூலமேகண்டறிந்தேன்கடவுளை காண உதவும்தியானம் போலஇசையில் லயித்து மகிழவானொலி என்னும் செல்லப்பிள்ளை!…
அன்று வானொலி வீட்டில்ஒலிப்பதே மகிழ்ச்சிபணிகளை தடையின்றிமணியென முடித்தாலும்செவிகளில் ஒலிக்கும்விளம்பரமும் பாடலும்உற்சாகம் கொடுக்கும்உடன்பிறவா அக்காஎன்றால் அது வானொலிதான்கருப்பு வெள்ளையிலிருந்து மறுப்பில்லாத வண்ணமாகிமாறி கண்ணுக்கு…
திசையெங்கும் உள்ளதேநீர் கடைகளில் எல்லாம்அவனது இராஜ ராகம்ஒலித்து கொண்டே இருந்ததுதுபாயிலிருந்துஅப்பா வாங்கி தந்தசோனி டேப்ரிக் கார்டில்எப்போதாவது தான்எஃப் எம்மில் அவனது குரலைகேட்க…
