பலப்பல வண்ணங்களில்… போதையேற்றும் சுவைகளில்…வாயில் மென்று… நாவில் சுவைத்து ருசித்து….. கரைந்தே போகும்…என் ஆயுள் சில கணங்களே ஆயினும் ஓர் பெருமை…
Author
admin 2
காற்றின் காதல்பறப்பதுஇறகுகளா இல்லை,பறவையின் சிறகுகளாஎன குழப்பத்தொடுகாற்றில் கரையும்இறகு பந்தை காண்கிறேன்,மெல்லிய மேனியின்மேலே வெல்லை மயிர்கள்படர்ந்து கிடக்க,அதன் மேல்காதல் கொண்டதென்றல் காற்றுஅதனை தீண்டி…
விதை இல்லாமல்எதுவுமே இல்லை!மனிதன் இயற்கையைமதிக்காததன் விளைவுமழை பொய்க்கிறது!மாம்பழம் சாப்பிட்டுமாங்கொட்டையைரயிலில் செல்லும்போது வயலில் வீசினால் நல்ல பலன்!வயல் எங்கே தேடவேண்டிய நிலை! ரங்கராஜன்
கூர்முனைஈரமில்லா பூமியின்சொந்தக்காரன் நீயே,கருஞ்சிவப்பு நிறத்தில்தோன்றிடுவாயே,வாழ்முனைபோல்கூர்முனை உடலைபெற்றிடுவாயே,உனை கண்டும்காணாமல் நகர்ந்தால்செல்லமாய் கீரிடுவாயே,மேலும் கீழுமாய்உன் மேனியேபலர் கால்கலைமுத்தமிட காத்துகிடக்கின்றனவேபலரின் உதிரத்தில்நனைந்த தனாளேயேகருஞ்சிவப்பு நிறத்தில்பிறந்து விட்டாயோ,…
