என்னை விட்டு செல்கிறாயே ஏன் ? உனக்கு உயர பறக்க ஆசையோ .. சரி உன்னால் முடியும் உயரப்ப பற. நான்…
Author
admin 2
ஓர் இடத்தில் பிறந்து,பிறிதோர் இடத்தில் புகுந்து,குலம் தழைத்திட, வம்சத்தைவிரித்திட்ட மங்கையைப்போலகாற்றின் உரசலில், சுயமாய்,விதைப் பந்தாய் உருவெடுத்து,உன் வம்சத்தை விரித்திட்டநீயும் கடவுளே!!!இப்படிக்குசுஜாதா .
இயற்கை அதிசயங்கள்கடல் மலை மட்டுமல்லதாவரங்களிலும் உண்டுசிலந்தி வலை வடிவில்பஞ்சு போன்றவெள்ளைப் பூக்கள்அந்திப் பொழுதுவெள்ளை வானமாகவாழும் வெள்ளந்திமனிதர்களைத் தேடிபறந்து செல்கிறதோ. க.ரவீந்திரன்.
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வருபவர்களை இறுகப்பிடித்து
by admin 2by admin 2வருபவர்களை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள் அன்பால்…இல்லை அவர்கள் பிரிந்து போகிறார்கள் உங்கள் பார்வையை மாற்றுங்கள்…பார்வையை மாற்றிவிடுகிறேன்மாற்றவும் மறக்கவும் முடியவில்லை அன்பை…அவர்கள் வந்துகொண்டு…
