எழுத்தாளர்: வனஜா முத்துக்கிருஷ்ணன் தன் கிழிந்து போன புடவைகளில் இருந்து மிதியடி தைத்துக் கொண்டிருந்த பவானியிடம் , “அக்கா.நான் அடுத்த சென்மத்துல…
Author
admin 2
எழுத்தாளர்: சுஶ்ரீ நான்தாங்க இருதலைத் திருகி 7/8 வெர்சடைல் ஆட்டோல இருக்கேன். என் ஓனர் இந்தசொட்டை மண்டையன் கருணாகரன். பேருதான் கருணாகரன்,இரக்கமில்லாத தடியன். எப்பவும் நான் தான் முக்கியமா வேணும் இவனோட வேலைக்கு என்ஜினை இறக்கினா. போன வாரம் அந்த பழைய அம்பாசிடர் கார் என்ஜினை இறக்கினான். 1960 வண்டி அதை ஏன் சரிபண்ணணும்.துருப் பிடிச்ச பாகங்கள், எண்ணை கூட போடாம என்னை வச்சு திருகினா,எனக்குவலிக்காதா? …
படைப்பாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் மூச்சு வாங்கியது எனக்கு.இருந்தும் நில்லாது ஓடினேன் நான்.என் இருதயமே வெடித்துவிடும் போலிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் நடைப்பயிற்சி செய்தபோது என்…
