அலைபேசியில்பார்த்துக் கொண்டேமணிக் கணக்கில்மகள் போட்டநான்கு வரி கோலத்தைநான்கே நிமிடங்களில்போட்டாள் தாய் க.ரவீந்திரன்.
Author
admin 2
கோலம்!மார்கழி பனியில் கோலம் இல்லா வீடேஇல்லை எனலாம்!அதுவும் அதன்நடுவேசாணியில் செம்பருத்திபூ பார்க்கவே அழகோ அழகு!கோலம் போடும் பெண்களுக்கு பரிசு வேறு பொங்கலுக்கு!வாராவாரம்…
உணவே மருந்துஎன்ற நிலை போய்மருந்தே உணவாகிப்போக……சமையலில் மணம்புகுத்திய கறிவேப்பிலைபுசிக்க மனமின்றிஇலையில் ஒதுக்கப்படமனமே இரும்பாக…கறி இலை தரும்இரும்புச்சத்துஎதற்கு என்றுஒதுக்கினரோ! நாபா.மீரா
