அருகிருக்கும் அருமருந்து…… வேப்பிலை போல் மருத்துவன் நீ….கசப்பில்லாதவன். கடுகு காயத்தோடு கடைசியில் சேர்ந்தாலும்….சுவை கூட்டுவாய் உரம் ஏற்றுவாய்… இரும்பாய் இருந்துஇரத்தம் கூட்டுவாய்கொழுப்பு…
Author
admin 2
உயிர் வெந்துஊண் வெந்துஉடல் வெந்துநாடிநரம்பது வெந்துஅவள்நினைவுகள் மட்டும் …எச்சில் இழையைஎடுத்துப் பார்த்தேன்கடை ஓரத்தில்கறிவேப்பிலை வடிவில் – என்முதல் காதல். செ.ம.சுபாஷினி
நெற்றியில் வியர்வை துளிர்க்கசமையலை முடித்துமையில் கொள்ளும் நெய்மணத்துடன் கருவேப்பிலையைதாளித்து “உஸ்……….” என்ற இன்னிசையுடன் ரசத்தில் கலக்கமனம் விரும்பும் மணத்தைநாசி நுகர்ந்தவுடன் நாபியில்பசி…
