அளவாக சாப்பிட்டால் நன்மைஅளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தீமை… பணக்காரனுக்கு இது ஒரு உணவுஏழைக்கு இது ஏட்டாத கனவு …! (மிதிலா மகாதேவ்)
Author
admin 2
என்னிடம்தினமும்பாதாம் சாப்பிடவசதி இல்லை…!என் பெரியாப்பாதுபாயில் இருந்துஒரு பாக்கெட்பாதாம் தந்தார்.பாதாம்சுவைஅருமையோ…அருமை…!தினமும் பாதாம்என்பதுஎனக்குகானல் நீர்…!! ஆர் சத்திய நாராயணன்
கதிரவன் எழும்பகட்டியம் கூறும்வர்ண ஜாலங்கள்… மரகத பூ மகள்மலர்ந்து சிலிர்க்கிறாள்… மலைகளும் பள்ளங்களும்மரங்களும்மலர்களும்….. இயற்கைக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள்….. பச்சை வெல்வெட்டின்…
