இருளும் வெளிச்சமும்வருவதும் போவதுமாய்…பகலவனும் மதியழகியும்உன் பின்னே ஓடி ஒளிந்து….இரவு பகல் ஓயாது….அரணாய்த் தழுவிநிற்கிறாயோ மலைகளின்ராஜா… என் செல்லமுகடே! நாபா.மீரா
Author
admin 2
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! நாபா.மீரா
ஓவியத்தின் உயிர்எங்குள்ளது என யார் அறிவார்?அது உற்றுநோக்கும் நேத்திரத்தின் நயனத்திலுள்ளது.. தீட்டப்படாத ஒரு ஓவியத்தின் ஏக்கம்இளைப்பாறும் தூரிகையில் எப்போதும் ஒளிந்துக் கொண்டிருக்கும்..அது…
