ஆசான் திரு பாலகுமாரனின் “தாயுமானவன் “நாவலின் நாயகன் “பரமு…” சந்தர்ப்பவசத்தால் வேலையிழக்கும் பரமு ..பொருளாதார தள்ளாட்டத்தை சமாளிக்க வேலைக்குப் போகும் மனைவி…
Author
admin
மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் அழகியல் உணர்வு மிளிரும் நாவல் “எங்க உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது“; தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குளச்சல் மு. யூசுப். இந்நாவலின் மைய கதாபாத்திரம் குஞ்ஞுனுபாத்துமா. வயிற்றில் கருவை சுமக்கும் குருவியிடம் காட்டும் அன்பு, குளிக்கும் போது…
