அழகு…!நீபணம்தரா விட்டாலும்உன்னைவளர்பதில்பெருமைகொள்கிறேன்.ஆம்.செடி வீட்டில்அழகு…! ஆர் சத்திய நாராயணன்
Category:
ஆகஸ்ட்
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
அழகான இளஞ்செடியே/அழகில் மயங்குகிறேன்/மனதிற்கு புத்துணர்ச்சி /மனிதனுக்கு தேவை/நித்தம் தருவதால் /நிதி தருவாய் /என்கின்றனரோ மக்கள் /மனம் மகிழ்ச்சியில் /மலரும் வாழ்க்கை /நீயன்றோ…
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
