கண்ணதாசனாகனெல்லாம்மாற ஆசையில்லைஇன்னும் சில காலம்அதாவதுமண் என் மீதுகண் வைக்கும் வரையிலாவதுஉன்னை சலிக்க,சலிக்கசலிக்காமல்காதல் செய்ய வேண்டும்! -லி.நௌஷாத் கான்-
Category:
ஆகஸ்ட்
மனிதப்பிறப்பென்றாலேஏதோ ஒன்றின் மீதுபைத்தியம் இருக்குமாம்.சிலருக்கு பணப்பைத்தியம்சிலருக்கு மண் பைத்தியம்சிலருக்கு பொன் பைத்தியம்சிலருக்கு புகழ் பைத்தியம்எனக்கு உன் மேல்அளவுக்கடந்த பைத்தியம் என்பதில்வெட்கம் ஏதுமில்லை!…
சேற்றை வாரி பூசியதுஒரு சாத்தான்என்னை கள்வன் என்றதுகைது செய்துசெய்யாத குற்றத்திற்குகூண்டில் ஏற வேண்டுமெனகொக்கரித்து சிரித்ததுபச்சை சேலைக்காரியே-சிலஎச்சைக்கெல்லாம்இச்சையில்லாமல் காதல் செய்யும்என்னை பார்த்தெல்லாம்துச்சமாக தான்…
