மேம்பட்ட வாழ்க்கையை நோக்கி நகர்வதற்கு இன்றோடு இப்பழக்கங்களை விட்டுத் தள்ளுங்கள் : 1. எப்படியாவது எல்லாரையும் மகிழ்விக்க முயல்வது. 2. மாற்றத்திற்கு…
தெரிஞ்சிப்போம் வாங்க
-
-
வேப்பெண்ணையை பயன்படுத்தி சாமி படங்களை சுத்தம் செய்தால் பூச்சிகள் அண்டாது.
-
கொசுக்கள் வராமல் படுக்கையறையில் நீல நிற விளக்கை பயன்படுத்துங்கள்.
-
கொதிக்க வைத்த வெங்காய நீரை வீட்டில் தெளித்தால் ஈக்கள் வராது.
-
#படித்ததில் பிடித்தது ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த பெண்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள். அவற்றில் மிகவும் வேதனைக்குரிய ஒன்றை பதிவு செய்ய…
-
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும்…
-
எறும்புகள்அதிகமாக இருக்கும் இடத்தில் மஞ்சள் பொடியை தூவினால் எறும்புகள் வராது.
-
பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காய துண்டுகளை போட்டு வைத்தால் பல்லி தொல்லை நீங்கும்.
-
-
இளைய தலைமுறைஎழுத்தாளர்களில் எனக்குப் பிடித்த வெகு சில எழுத்தாளர்களில் சத்யராஜ்குமாரும் ஒருவர். நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் செய்த ஓர் உதவியை…