ஐம்பது வருடம் அவரோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன்.. எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வரும்.. நான் கோபமா கத்தினாலும் அவர் அதிர்ந்து பேசமாட்டார்.. ஏதாவது…
தெரிஞ்சிப்போம் வாங்க
©magudeshwaran ஆசிரியன் ஆண்பால் ஒருமை.(அன் விகுதி) ஆசிரியர்ஆண்பால் பன்மை(அர் விகுதி) இவ்விடத்தே ‘ஆசிரியனார்’ என்றும் கூறலாம்தான். வழக்கில்லை. ஆசிரியை பெண்பால் ஒருமை(ஐ…
©Loganayagi வெப்பம், தூசி இரண்டுமே புத்தகங்களின் ஆயுளைக் குறைப்பவை. வழக்கமாக புத்தகங்களின் அடியில் பழையசெய்தித்தாளைப் போட்டு அடுக்குவதே பெரும்பான்மையோர் வழக்கமாக உள்ளது.…
அன்னை ராஜ ராஜேஸ்வரி கோலம்: கோதுமை மாவால் கட்டம் போன்று கோலமிட வ மலர்கள்: முல்லை, துளசி. நைவேத்தியம்: புளியோதரை. பழம்:…
மகேஸ்வரி தேவி கோலம்: அரிசி மாவில் பொட்டுக் கோலமிட வேண்டும். மலர்கள்: மல்லிகை, வில்வம். நைவேத்தியம்: காராமணி சுண்டல், வெண்பொங்கல். பழம்:…
*உள்ளடக்கம் 6* வெண்ணையில் ஏ, ஈ, கே, டி போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் கல்சியம், பொஸ்பரஸ், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.…
புடவைகளுக்கு அடிக்கும் பால்ஸ்களை, முதலில் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, உலர வைத்து, பின் அயர்ன் செய்து தைத்தால், சாயமும்…
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டை சளி குணமாகும்.
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் வெட்டுக்காயங்கள்மறைந்து விடும்.
