பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு…
தெரிஞ்சிப்போம் வாங்க
போதிய நேரம் தூங்காமல் இருந்தாலோ அல்லது அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தினாலோ கண்களுக்கடியில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காஜலை ரிமூவ்…
இந்த ஆப்பிள்கள் உலகின் அரிதான ஆப்பிள் வகைகளில் ஒன்றாகும். ஜப்பானில் தோன்றிய இது, அதன் தனித்துவமான சுவை மற்றும் கவர்ச்சியான தோற்றத்தினால்…
பிளாஸ்டிக் பூக்களை ஷாம்பு கொண்டு அலசி காய வைத்தால் பூச்சிகள் அண்டாது.
அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும்…
கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள்…
வாஷ்பேஷினில் பேக்கிங் சோடா சிறிதளவு கொட்டி வைத்தால் கரப்பான் பூச்சிகள் வராது.
உலகிலேயே முதன்முறையாக உமிழ்நீரைக் கொண்டு அறியக்கூடிய புதிய தயாரிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. `சாலிஸ்டிக்’ (Salistick) என்று அறியப்படும் இந்தச் சோதனைக் கருவியை,…
முதலில் பழரசம் அல்லது பழங்களைச் சாப்பிட்டு உணவைத் தொடங்க வேண்டும். இதனால் வயிற்றில் ஏற்படும் சுகத்தை உணர்வீர்கள். நிச்சயமாகப் பழம் சாப்பிடும்போது…