மர்மமான ஓக் தீவில் அப்போதைய கடல் கொள்ளைக்காரனான கேப்டன் வில்லியம்ஸ் புதையல் ஒன்றை புதைத்து வைத்திருப்பதாக இன்றளவிலும் மக்கள் நம்பி வருகின்றனர்.…
சும்மா வந்து பாருங்க
குறள்: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி. விளக்கம்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே…
குறள்: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. விளக்கம்: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன்,…
கரப்பான் பூச்சிகளுக்கு இரண்டு மூளைகள் இருக்கின்றது. ஒன்றாவது மண்டை ஓட்டில். இரண்டாவது வயிற்றுக்கு அருகில்.
சேஸ் வால்ட்டில் அமைந்துள்ள கிறிஸ்ட் சர்ச் தேவாலயத்தின் கல்லறையில் சவப்பெட்டிகள் மர்மமான முறையில் இடம் மாறிடும் சம்பவம் மிகவும் பிரபலமானதாகும். இருப்பினும், சீல்…
குறள்: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு. விளக்கம்: பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து…
குறள்: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. விளக்கம்: பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து…
குறள்: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி…
குறள்: நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு விளக்கம்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை…
குறள்: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின் விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும்…
