உணவு உண்டபின் தேநீர் அருந்தலாமா? உறங்கலாமா?
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்.
ஏனெனில் தேநீர் இலையில்(தேயிலையில்) அசிட் உள்ளது.
இது உணவில் உள்ள…
சும்மா வந்து பாருங்க
-
-
சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: ஹச்… ஊச்… வேண்டாம்
by Admin 4by Admin 4ஹச்… ஊச்… வேண்டாம்
மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…. ஊச்…. என்று தும்மல் ஏற்ப்பட்டு…
-
குறள் 193:
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
விளக்கம்:
நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது…
-
நியூட்ரிஷன் உருண்டை
தேவையான பொருள்கள்
பேரீச்சம்பழம் – 50 கிராம்
பாதாம் – 10
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
எள் – 2 தேக்கரண்டி
சர்க்கரை…
-
குடம்புளி
உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது
குடம்புளியில் இருக்கும் கார்சினோல் ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இது அழற்சி…
-
மஞ்சள்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியை கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
-
பழமொழி:
மாசிப் பனி மச்சையும் துளைக்கும்!
அர்த்தம் :
மாசி மாதத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். மச்சு வீட்டையும் துளைக்கும்.
-
உணவு உண்டபின் பழங்கள் சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.
அது கெடுதியானது.
காரணம்…
-
மிளகின் மகிமை:
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
-
குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
விளக்கம்:
பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை…