உன் கடைக்கண் பார்வையில் நானும் உன் கை மணிக்கட்டில் கை சங்கிலியும் என்னை கவனித்தே வருகின்றன காதலால்… கங்காதரன்
செப்டம்பர்
கைகளை மென்மையாகவரிசை படுத்தும் ஆபரணம்,அழகு மற்றும் அன்பின் இணைப்பில்ஒரு இடைச்சொல்,தங்கம்,வெண்ணிறம்,நகைச்சுவை,கனவுகள் நனவாகும் இங்கே,தங்கக் கயிறு போல,பண்படுத்தும் சிரித்த முகம்,நினைவுகளில் மிளிரும்,காதலின் கையாலே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கைகளில் பொன் சங்கிலி
by admin 2by admin 2கைகளில் பொன் சங்கிலி அணிந்து, கண்களில் கைது செய்கிறாய் காதல் சட்டத்தில்… கங்காதரன்
- 2024செப்டம்பர்நவரச கதைப் போட்டிபோட்டிகள்
நவரச போட்டிக் கதை: வாடகை சைக்கிளும் தேன்நிலவும்
by admin 2by admin 2படைப்பாளர்: குட்டிபாலா சரவணனிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. எதிர்வரும் ஞாயிறன்று எங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் நூறாவது பிறந்த நாளன்று குடும்பத்தோடு சென்று…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பச்சையும், இச்சையும்
by admin 2by admin 2இரத்தினமாய்… புல்வெளிப்பரப்பாய்…. அம்மனின்சொக்க வைக்கும் அழகுச்சேலையாய்… விசேடம்பொதிந்த மரகதலிங்கமாய்….எங்கும் எதிலும் வியாபித்துநேர்மறை பரவச் செய்யும்இச்சை கூட்டும் பச்சை நிறமே! நாபா.மீரா
பூமித் தாயின் கருவறையில்பசுமைப் புரட்சி செய்துபக்குவமாய் பிறப்பெடுத்துமரகதமாய் பெயர் பெற்றுமணிமகுடமாய்அணிகலன்களின் அணிவகுப்பில்ஆளுமை மிக்கதாய்வலம் வரும்புதுமை நீ! ஆதி தனபால்
மரகதம்…Emerald மைக்கா பாறையில்கிடைப்பாய்சுண்ணாம்புபாறையிலும் வெளிப்படுவாய்.. பச்சைக் கல்மரகதமே –உன் மேல்இச்சை கொண்டுபார்க்கிறேன்..பளிச்சென்றுமின்னுகிறாய்..விரல்மேல் வந்துகுளிர்ச்சி தருவாயோ. எட்டா உயரத்தில்பட்டாக ஜொலித்தாலும்..நவரத்தின ஒளியேநல்வரவு உனக்கு!…
மரகத பச்சைபசுமையான பச்சை!உணவளிக்கும் பச்சை!ஞானகாரகனின் பச்சை!பளபளக்கும் பச்சை!ராசியில் மூழ்கி திளைத்தவரின்மரகதப்பச்சை! பணம் கொழிப்பவருக்கும்,வானவியல் சாஸ்திரத்தில் முழ்கியவருக்கும், பயனளிக்கும் பச்சை!நகையாய் மாறிகையினில்!பணமாய் மாறி…
ராசிக்கல்!நம் எண்ணமும் செயலும் சரியாகஇருப்பின் எதற்குராசிக்கல்!ஜோதிடரின் பரிகாரம் மூலமாக நகை வியாபாரி பணக்காராகஆக நாம் ஏன் நம்பணத்தை செலவு செய்ய வேண்டும்!சபையர்…
என் ராசிக்கு ஏற்றமரகத மோதிரம் அணிந்துஅவசர தேவைக்குஅடகு வைத்தேன் வங்கியில்அது திரும்பவே இல்லைஎன் ராசியில் குறையாஎன் ராசிக் கல்லில் குறையா க.ரவீந்திரன்.
