புரிதலிலா உறவினும் பிரிதல் மேலெனினும் பிரிந்தவரெலாம் புரிதலிலாதவருமில்லை புரிதலுடன் பிரிவென்பது பிரிவிலும் உறவாகிடுமே! உறவுப்பிரிதல் ஊரறிவதில்லை உறவும்பிரிவும் உள்ளமுணர்தலேயாமே குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே…
செப்டம்பர்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி
by admin 1by admin 1அடிமை சங்கிலியின்ஒவ்வொரு கண்ணியிலிருந்தும்ஒவ்வொரு மானிடரையும்விடுவிக்க புறப்பட்டது கவிதை முண்டாசுக் கவிஞனின்கண்களிலிருந்து தீப்பொறியாககரங்களிலிருந்து கூர்வாளாக-எதிரிகளின்அதிகாரமறுத்தன போராடி நாமிருக்கும் நாடுநமதென்பதறியச் செய்ததுநம்மை நாமேசெம்மையாய் ஆள்வோமென்றது…
முதலாளி அறியாமல் முட்டிபோட்டு மெல்ல அமர்ந்து கொள்கிறேன்!என்றுமே கிட்டாத ஐந்து ரூபாய்மிட்டாய் கிடைத்தும் உண்ணாது பத்திரப்படுத்திக் கொள்கிறேன்!குடௌவுனுக்கு ஓடுவதைத் தவிர்க்கஅடுத்த வாரம்தாங்க…
அரிசி பல் முளைக்கஅன்னையவள் கைவிரலேதேய்க்கும் பிரஸ் ஆனது அடுத்தடுத்து பல் முளைக்கஅழகழகாய் பிரஸ் வாங்கிபொம்மை வைத்து விளையாடகை பிடித்து பழக்கிவிட்டாள்அன்னை பள்ளி…
பயிரென செழித்து பல்லாண்டு பலுகிப்பெருகியே காலம் காலமாய் காலத்தால் அழியாதிருந்திடவே ஆயிரம் காலத்துப்பயிரெனவே ஆன்றோரும் ஆசியுரைத்திட்ட மணவுறவும் மனமொத்திராவிடில் மணமுறிவாதலே நலமாமே…
விட்டு கொடுக்காத மனசுகெட்டு போகும் உறவுவிவாகரத்து! -லி.நௌஷாத் கான்-
அணையாடைஅடிப்பட்டை…. பெண்களின்அத்தியாவசியகாலத்தில்காத்துநிற்கும்அடிப்பட்டை –இந்தசானிடரி நாப்கின். பெண்களுக்குஇயற்கை தந்தநியதிகள்…பேறு காலவலிகளுக்குமுன்னோட்டம்…பொறுமை பெறபெரும் பாடம்…கரு சுமக்க,குழவி ஏந்ததியாகத் தாயாகமாதந்தோறும்வலியோடு நடத்தும்வேள்விகள். காத்து நிற்கும்காவலனாய் —…
நீ இருக்கும் இடம்செல்வம் செழிக்குமாம்பணம் கொட்டுமாம்வீட்டைச் சுற்றி உன்னை வளர்த்தேன்காணும் இடமெல்லாம் நீமீன் தொட்டியிலும் நீகண்ணாடி பாட்டில் எல்லாம் நீஏன் சமையல்…
- செப்டம்பர்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: பெண்மையை போற்றுவோம் சுகாதாரத்தோடு
by admin 1by admin 1சுகாதாரத் திண்டு,பெண்களின் சுத்தத்திற்கு மட்டுமல்ல, சுகாதாரத்திற்கும் தானே!தீட்டு என்று கூறி அடக்கிவைப்பர்வீட்டினில்!பிள்ளை இல்லையெனில்மலடி என்றபட்டம் கொடுப்பர் நாட்டினில்!பழைய துணிகளின்பயன்பாட்டு முறையின்,நோய் தொற்றால்உயிரிழந்த…
அண்டம் எல்லாம் நிறைந்திருக்கும் ஈசனேஉன்னை என் பிண்டத்தில் என்று காண்பேனோ பால்வெளி அண்டத்தில்பாதை மாறாமல் சுற்றும்கோள்கள் போல்உன் பாதம் சுற்றி வருகிறேன்மோக்ஷம்…
