மஞ்சள் மகிமை!மஞ்சள் தேய்த்து க்குளித்த காலம் அந்தகாலம்! மஞ்சளைப்பார்த்து ஒடுவது இந்தகாலம்!வீட்டில் ஆயுதபூஜை சமயத்தில்முதலில் வைப்பது மஞ்சள் பொட்டு தான்!எப்படி மாறியது…
செப்டம்பர்
-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மங்களத்தின் அடையாளம்
by admin 1by admin 1செம்மண் குழைந்தபொன்னான நிலத்தில்குலம் தழைக்ககொத்து கொத்தாய்மங்களத்தின் அடையாளமாய்மருந்தாய் உணவாய்சாய்ந்தாலும் காய்ந்தாலும்மணம் கொடுக்கும்நித்ய சுமங்கலி நீயே…. பத்மாவதி
-
மஞ்சள் தேய்த்துமகளிர் நீராடிய காலமங்களகரமான முகம்மஞ்சள் பூசும் நலுங்குமலரும் நினைவுகளாககலைந்த கனவுகளாகமஞ்சள் அட்சதை மட்டும்தொடர்கிறது ஆறுதலாக க.ரவீந்திரன்
-
உன் வண்ணத்தை பூசி மஞ்சளுக்குத் தருகிறாய் வண்ணத்தை… அழகியான உன்னை பேரழகியாக்கி கர்வம் கொண்டது மஞ்சள்… ஒற்றை முத்தத்தை பரிசளித்து கூடவே…
-
மாயவனே…அத்தனைகூட்டத்திலும்உன் விழிகள்எனை தீண்டமஞ்சள் பூசியஎன் முகமும்செவ்வானமாய்சிவக்குதடா…… காயம் பட்டஎன் முழங்கைக்குமஞ்சளைமருந்திடும்உன் ஸ்பரிசத்தில்என் மொத்தசெல்களும்ஆர்ப்பரிக்குதடாஉன்தீண்டலில்…. விழியாலும்விரலாலும்சீண்டி சிவக்கவைக்கும்வித்தையெல்லாம்எங்குகற்றுக் கொண்டாய்???என்னை மயக்கிஎனக்குள்உறைய???? 🩷 லதா…
-
ஆதி முதல்அந்தம் வரைஅருமருந்தாம்… அனைத்துமங்கல நிகழ்வுக்கும்முதல் இருப்பாம்… தென்னையும்வாழையும் போலமஞ்சளும்வேர் முதல்இலை வரைஈன்று உவக்கும்வள்ளலாம்… உள்ளும் புறமும்மேனி காத்துபார்ப்போர்மனம் மரியாதைதரும் மங்கலமஞ்சளே…
-
மகிமை நிறைந்தமஞ்சள் என்னுடையமதி விரும்பும் பாதுகாவலன்மண்ணில் விளைந்தாலும்மமதையில்லா காவலன் மகிழ்ச்சியுடன் பூசிமங்கை குளிப்பதால்மருவும் பருவுமில்லாமழ மழவென முகம் மின்னுமெனமலை போல நம்பலாம்…மனிதரின்…
-
மஞ்சள் பூசியஉன் திருமுகத்தைகாண வைத்ததுயார் குற்றம்?கண்களிலிருந்துகாதலை பிறக்க வைத்ததுயார் குற்றம் ??செவிகளில்ரீங்காரமாய் -உன்குரலை ஒலிக்க வைத்ததுயார் குற்றம் ???மொழி பேசும்உதடுகளில்உன் பெயரைஉச்சரிக்க…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மஞ்சள் பூசிய முகம்
by admin 1by admin 1மஞ்சள் பூசிய முகத்தில்ஏனோஅவள் ஏஞ்சலாய் தான் இருந்தாள்ஏதோ ஒரு ஏக்கம்அவள் சிவந்தநெற்றி பொட்டில்ஒட்டி கொள்ள தான்பேராசையெனக்கு! -நௌஷாத் கான் .லி –
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மஞ்சள் வனத்தின் தேவதை
by admin 1by admin 1கெஞ்சலோடு கேட்கிறேன்இரவினைமஞ்சள் வனத்தின்தேவதையின் தரிசனம்இன்னொரு முறைவேண்டுமெனகனவினை! -லி.நௌஷாத் கான்-