ஒரே அடியில் உடைந்து துண்டானது தேங்காய் – உன் ஒரே சொல்லில் உடைந்து சிதறியது என் உள்ளம் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
ஜூன்
சில்லுகள் சிதறல் மரத்தைப் பதப்படுத்தசில்லுகள் செதுக்க செதுக்கசில்லுகளோடு மரமும் சிதறும்தீய சமுதாயத்தைபதப்படுத்தநல்லவர்களுக்கும்பாதிப்பு ஏற்படும்தேங்காய் சில்லுக்கு நன்றி. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
தலைப்பு : சிதறிய சில்லுகள்ஹரியையும், ஹாரனையும் ஒன்றிணைந்த தேங்காய்,பூஜைக்கு மட்டுமல்ல!அனைத்து பாகங்களும் பிறர்க்கு உதவவே பிறப்பெடுத்த நல்லெண்ணத் தூதன் இவன்…நெய்விளக்கேற்றிவழிபடவும்,சூரைக்காய் உடைத்து…
தாலாட்டும் இசையேஇன்பத்தில் இன்றியமையாததும்இயற்கை வரமழித்த வரப்பிரசாதமும்வாழ்வில் கொட்டி கிடக்கும்கோடி இன்பங்களுக்கு கைகோர்த்து நிற்பது இசையன்றிஇவ்வையகமில்லை என்பதுஏட்டில் இல்லா உண்மை,!மறத்து போன பல…
பட்டமரம் மண்ணுக்குள் வேர்ப்பரப்பி விருட்சமாகவளர்ந்து ஜீவன்களுக்குமகத்தான உதவிசெய்து பசுமைதந்து பழுத்துகாய்ந்த சருகாகஉதிர்ந்த மரம் முதுமையானலும் முடிந்தஉதவிகள் செய்து….. தனிமையைத் தாங்கும்ஆசானாக உயர்ந்துநிற்கும்…
வீழ்த்தபடும் மரங்களும்பட்டுபோன மரங்களும்உயிர்ப்பதுன்டு தாயற்ற செய்யும்துள்ளிகுதிப்பதுன்டுவீழ்த்தப்படும் காதலும்மீட்கபடுவதுன்டுமீட்டப்படுகின்றஇந்தநரம்பு இசைகருவியினால்…M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…