மாக்கோலம் போட்டமணிக் குயிலே!மணக் கோலம் போடவெளியே வா.தனிக் கோலம்போட்டது போதும்துணைக் கோளாய்நானிருக்கபூக்கோலத்தில்புதுக்கோலம்போடுவோம் வா. செ.ம.சுபாஷினி
ஜூலை
கோலம்!மார்கழி பனியில் கோலம் இல்லா வீடேஇல்லை எனலாம்!அதுவும் அதன்நடுவேசாணியில் செம்பருத்திபூ பார்க்கவே அழகோ அழகு!கோலம் போடும் பெண்களுக்கு பரிசு வேறு பொங்கலுக்கு!வாராவாரம்…
உணவே மருந்துஎன்ற நிலை போய்மருந்தே உணவாகிப்போக……சமையலில் மணம்புகுத்திய கறிவேப்பிலைபுசிக்க மனமின்றிஇலையில் ஒதுக்கப்படமனமே இரும்பாக…கறி இலை தரும்இரும்புச்சத்துஎதற்கு என்றுஒதுக்கினரோ! நாபா.மீரா
ஏழைக்கு கனவு,இருப்பவனுக்கு உணவு.உண்டு கொழுத்தவன் சுவைக்கிறான்,இல்லாதவன்சப்புக்கொட்டுகிறான்.தெருவில் கிடைக்கையில் சிண்டாமல்,கடையில் வரிசையில் வேண்டுவதே மனித மனம்.வாதுமை பழம் கொத்தி தின்னும் அணிலும் அதனை…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மலை முகடும் பனிச் சாரலும்
by admin 2by admin 2மலை முகடும் பனிச் சாரலும்வான் முட்டும் மலையும்,மலைச் சூழ்காடுகளும்,வெண்சூரியக் கதிரதில்,பனிக்குவியத்தில்,பசுமை பள்ளத்தாக்கில்ஏகாந்தப் பொழுதில் என்னருகில் நீயும்உன்னருகாமையில் நானும்… சுஜாதா.
