உயிரில் கலந்த மூவர்ணமே;உதிரத்தில் பாதி உன் வர்ணமே;பலரின் உயிர் தியாகத்தில் வந்தவடிவமே;உனை போற்றி பாடுவது என்பூர்வஜென்ம புண்ணியமே;இந்திய நாட்டின் ஒவ்வொருஉயிரில் கலந்த…
Category:
படம் பார்த்து கவி
சும்மா வந்ததல்ல சுதந்திரம்!பாரதியார், காந்தி,நேரு, போஸ், வல்லபாய் பட்டேல் ,வ.உ.சி பெரியலிஸ்ட், அதனைப்போற்றிபாதுகாக்க வேண்டியதுநம் கடமை,அதனைசரியாக செய்வோம்இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள…
சாப்பிட்டியா?நல்லா இருக்கியா?உன்னை பார்க்கணும் போலிருக்குஐ லவ் யூஐ மிஸ் யூஇப்படிதினம்,தினம் சலிக்காமல்உன்னோடு உரையாடும்அலைபேசி உரையாடல்களை விடவாஅழகான வார்த்தைஇப்பிரபஞ்சத்தில் இருந்து விட போகிறது!…
