நீ ஊட்டி வைத்தகாலத்திலிருந்தேஉருவான காதலடிஅத்தை பெத்தஒத்தை தங்கமேஓயாமல்உனை உருகிநேசம் செய்வேனே!எனை போலபாசாங்கு இல்லாமல்பாசம் கொள்ளயாரடி உண்டு!அன்பு வேலி கொண்டுஉனை காக்கதாலியோடு வருவேனடி!…
Category:
படம் பார்த்து கவி
நண்டு கொழுத்தால் வலையில் தாங்காது!நண்டு மட்டுமா?மண்டுகமே நீயும் கூடத்தான்,இலைமறைவில் நீயும்பச்சையின் நிறத்தில் பசுமையுடன் ஒன்றிணைத்து ஒளிந்திருந்தால் போதுமா?வாயால் கெட்ட மண்டுகமே, நிலத்திலும்…
அடுக்களையில்கரி படிந்த முகத்துடன்எண்ணெய் பிசு,பிசுப்புடன் தான்பெரும்பாலும் காணப்பட்டாள்எத்தனை கஷ்டங்கள்வந்த போதிலும்அவள் உதட்டில்புன்னகையில்லாமல் இருந்ததில்லைமழை,வெயில்,குளிர் எனகாலம் மாறி,மாறி வந்தாலும்அவள் அன்னமிடும் நேரம்மாறியதில்லைஎத்தனை பேர்யார்,யாரையோ…
