இருக்க வேண்டிய இடம்…கோவில் கருவறை…!அம்மன்மார்பில்….!! ஆர். சத்திய நாராயணன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Category:
படம் பார்த்து கவி
ஒன்று இரண்டல்ல முழுதாய்ஏழு வருட காதலின்பொக்கிஷ பந்தம்முடிவுக்கு வந்தது..ஆம்…!காதல் பந்தத்திலிருந்துமண பந்தத்தில்அடியெடுத்து வைக்க பெரியோர்கள் நிச்சயிக்கமண நாளும் கூடி வந்ததடிபெண்ணே…! வெட்கப்பட்டு…
மிஞ்சி அணிவிக்கும் முன்என் நெஞ்சை மயக்குதுடி,உன் கொலுசொலி!மருதாணியால் சிவந்தாயா?என் நினைப்பினால் சிவந்தாயா?சலசலக்கும்உன் கொலுசொலியில்,தடதடக்கும்என் இதயம்!முத்தும், மணியும் கொஞ்சிடும்உன் சலங்கையில்,என் உள்ளமும் கைவிலங்கிட்டு…
