ஆற்று நீரும் கடல் நீரும் சந்திக்கும் இடத்தின் பெயரோ முகத்துவாரம்…. இங்கு கண்ணைக் கீறும் ஒளிக்கீற்றை கொண்ட ஆதவனும் மினுமினுக்கும் கார்பனின்…
Category:
படம் பார்த்து கவி
ஏனோ இப்போதெல்லாம்வானில் சூரியன் இல்லையென்று !வருத்தப் பட்டு கொள்கிறாய்?கவலைப் படாதேஉரிமைகள் மறுக்கப்படும் போதுஉன்னையும் அறியாமல்வாழ்வுக்காக சாகும் வரை போராடுவாய்அப்போதுஉன் உள்ளத்தில் கதிர்…
குளிக்கும் போதுஉதிக்கும் சூரியன்சுட்டெரித்து சொன்னதுஅவள் விழிகளையும் சேர்த்துநாங்கள் மூவரென்று! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
நிழலை அடுத்து, இறைவன்அனுமதித்தால்….ஆயுள்வரை தொடர்ந்து வரும்துணை நீதானடி!வாழ்க்கையையே ஆகுதியாக்கி,முழுமையான அர்ப்பணத்துடன்வளர்த்த குழந்தைகளும்,சிறகுகள் முளைத்திடவேபறந்து போயினர் தத்தம் பாதையில்!பூமிக்கு வருவதற்கு வரமளித்தபெற்றோரும் கடமை…
