வண்ணங்களின் உலகத்தில்என் கனவுகளைத் தீட்டிடவந்தது ஒரு எழுதுகோல் கூட்டம்.கூர்மையாக்கிட,கூர்மையாக்கிட,வலிகள் இருந்தும்மலர்களாய் மாறுகின்றன.நிறங்கள் அதன் இதழ்கள்,ஒவ்வொரு பூவிலும்ஒரு புதிய கதை.வானத்தின் நீலத்தைஅதன் இதழ்களில்தேக்கி…
Category:
படம் பார்த்து கவி
வானத்திற்கும் பூமிக்கும் நடுவேமகிமையில் மிதக்கும் சீடர்பருவம் உருகும் மலைகள்கண் மூடி தவம் செய்கிறது.அழகு தேகத்தின் கைகளைகுவித்தவாறு வானத்தை அசைக்கிறது.நிசப்தம் இசையாக,காற்றின் வீச்சை…
