துளி நீரும் இலைமகள் உன்னை உரசி செல்கையில் தன் பாவம் தீர்ந்ததென துள்ளி மகிழ்ந்ததோ!??? Banu
Category:
படம் பார்த்து கவி
-
-
-
-
-
-
-
-
-
-
சில நேரங்களில் என் மனதும் உனைப்போலவே…சில நினைவளைகளை சிதரவிட்டாலும்…துளிர்ந்தும் துளிராமலும்ஆங்காங்கே தேங்கி கொண்டுதான் இருக்கின்றது உன்துளிகளை போல….🤍விதுர்ஷிகா சிவகுமார் அவிசாவளை