வண்ண எழுதுகோள்களின் சீவல் துகள்கள்…அழகிய மலர்களாய் மாறுகிறது…புதுப்புது உருவங்கள் இருக்கிறது…விரற்ற பொருள்கள் உருவாகிறது…உணர்வுகளின் வெளிப்பாடு…உயிரோட்ட ஓவியம், ஒன்றிணையும் வண்ணங்கள்…கூர்மையும், மழுங்களும் தந்திரம்…
Category:
படம் பார்த்து கவி
மனம் என்பது எண்ணங்களின் பெருங்கடல்…மூளையின் செயல்பாடுகளால் அது உருவாகும்…நல்ல சிந்தனைகள் அறிவொளி தரும்…ஒவ்வொரு மனிதனையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்…கற்றறிந்த அறிவு மறந்தாலும்,ஆழ்மனம் அவற்றை…
