விசும்பும் கடலும் சங்கமிக்கையில்,இளஞ்சிவப்பு வண்ணம் வானைப் போர்த்திக் கொள்ள,ஆகாயம் அண்ணாந்து பார்த்திட,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்,கண்களுக்குப் பெரும் பெட்டகங்களாய்!இயற்கையின் வனப்பைப் போர்த்தி,கம்பீரமாய் நிற்கும்…
போட்டிகள்
-
-
-
சமையலறை புராதனமோ நவீனமோ அன்னலட்சுமி வாசம் செய்யும் இடமன்றோ?அக்னியில் வெந்து சோறாக்கித் தந்திடும்அடுப்பு…சுத்தமாய் நித்தமும் துடைத்தேபராமரித்திடல் அவசியமே….எண்ணெய்ப் புகை… பதமாய் வெளியே…
-
மரத்தளமும், வெள்ளைச் சுவரும்,பசுமைச் செடிகளும் சூழ்ந்திட,அழகிய வடிவமும், அடுப்பும்,சமையல் கவிதைகள் பாடிட.சூரியக் கதிர்கள் ஜன்னல் வழி,சமையலறையை ஒளிரச் செய்ய,மணக்கும் உணவின் வாசம்…
-
விழிகளுக்கு வண்ணமாகும் நீண்டெழுந்த கட்டிடங்கள்வாழும் வழியானதிது வளியின் வழித்தடத்தை உடைந்தெரிந்து உருவானது ஊருமறியுமோ! சுதந்திர அடையாளமாய் பேர் கொண்ட பாவப்பறவைகளின்போர்க்கொடியறியா பேதைமை…
-
-
-
-
விண்ணை நோக்கி உயர்ந்த கட்டிடங்கள்,ஒவ்வொன்றும் ஒரு கனவின் கோபுரம்.ஜன்னல்களில் மின்னும் ஒளி,நகரத்தின் இதயத்துடிப்பு அது.மேகங்கள் தவழும் உச்சிகள்,கீழே மனிதர்களின் ஓட்டம்.ஒவ்வொரு மாடியிலும்…
-
அருந்தவும் அரைவயிற்றுக்கும் உணவில்லா வறியவரும்விருந்தென வயிற்றுக்குண்டபின் மீந்ததை வீணாக்குவோரும்ஒன்றெனவே ஓருலகிலே வாழ்ந்திருக்கும் நிலையதுநன்றெனவே ஆகாத நிலையிலா நிலையன்றோதன்பசி போலன்றோ தரணியுளவர்க்கும் என்றுணர்ந்தேபிறன்பசி…