அருந்தவும் அரைவயிற்றுக்கும் உணவில்லா வறியவரும்விருந்தென வயிற்றுக்குண்டபின் மீந்ததை வீணாக்குவோரும்ஒன்றெனவே ஓருலகிலே வாழ்ந்திருக்கும் நிலையதுநன்றெனவே ஆகாத நிலையிலா நிலையன்றோதன்பசி போலன்றோ தரணியுளவர்க்கும் என்றுணர்ந்தேபிறன்பசி…
போட்டிகள்
-
-
-
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறமும்தலைவாழை இலை கொண்டு விருந்து போற்றிடும் பாரம்பரியமும் தமிழனுக்கும் தமிழ் மரபுக்கும் வாய்த்திட்ட பெருமையன்றோ?தமிழனென்று சொல்லடா… தலைநிமிர்ந்தே…
-
-
களிமண்ணேயாயினும் கவினுறு கலையுருவாகிடவும் கூடுமன்றோகி(ப)டைப்பவர் கையிலே கிடைத்திடக் கூடுமானால்மண்ணும் மண்ணாயிருப்பதும் மதிப்படைவதும் மண்ணாலாகாதேமாற்றிடும் மதியுடை மற்றவர் முயல்கையில் மதித்திடும் இறையுருவெனவே மாற்றிடலாகுமே…
-
மண்டையில் என்ன களிமண்ணா? கேட்போர் உணரட்டும்… பக்குவமாய்ச்சமைத்தே உருட்டினால் மண்ணும் அழகிய பாண்டங்களாய் உருமாறிடுமே… திறமைகள் பலவிதம்…அவை ஒவ்வொருவரிலும் ஒருவிதம் முயன்றால்…
-
-
களிமண்ணில் கைகோர்த்தது இரு கரங்கள்…சுழலும் சக்கரத்தில் பிறக்கும் மண்பாண்டங்கள்…பஞ்சபூதங்களை தனக்குள் அடக்கி உருவாகும் இயற்கை பொருட்கள்…உழைப்பின் வியர்வை துளிகள் உருவாகும் கலை…
-
சக்கரத்தின் மையத்தில்,களிமண் உயிர் பெறுகிறது.விரல்களின் நுனியில்,சிற்பியின் கனவு விரிகிறது.காய்ந்த கைகள்,ஈரமண்ணில் உயிர் பிசைகின்றன.சுருங்கிய தோலின் மடிப்புகளில்,கலையின் ஆழம் தெரிகிறது.சிறு குவளை பிறக்கிறது,உருப்பெற்ற…
-
எ(நா)ன் எனது எனக்குரியவ(ர்)வை என்றேஎனக்குள் எல்லையிட்டு எல்லாமும் எனதாக்கிடவேஎல்லோருமே எண்ணிடும் ஏகாந்தமும் ஏனோஎத்தனைகாலம் இவ்வுலகில் இப்படியே இருந்திடுவோம் இறந்து இங்கிருந்து அகல்கையிலே…