பழமொழி : ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும் பொருள்: முற்காலத்தில் ஆடி மாதத்தில் மழையுடன் சேர்ந்து சாரலும் வீசும். இதன் காரணமாக…
தமிழ் வளர்ப்போம்
💠பழமொழி: ✴️சொத்தைப் போல், விதையைப் பேண வேண்டும்! 💠அர்த்தம் : ✴️விவசாயி என்பவன் தன்னுடைய சொத்தை பாதுகாப்பது போல் விதைகளை பாதுகாக்க…
💠பழமொழி: ✴️நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு 💠பொருள்: ✴️அந்த காலத்தில் சந்தையில் மாட்டை வாங்கும்போது மாட்டின் காலடி சுவடை வைத்து அதன்…
✴️பழமொழி: 💠கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை! ✴️அர்த்தம் : 💠நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைப் பயிரான கோரைப்புல்லை கொள்ளுப் பயிரினை…
💠பழமொழி: 🔻கோத்திறம் அறிந்து பெண் கொடு. 🔻பாத்திறம் அறிந்து பிச்சை இடு என்பதே சரி. 💠பொருள்: 🔸‘கோ’த்திறம் – கோ என்றால்…
✴️பழமொழி: 💠கூளம் பரப்பி கோமியம் சேர்! ✴️அர்த்தம் : 💠கூளம் என்பது சிதைந்த வைக்கோல் ஆகும். 💠அவற்றை பரப்பி வைத்து அதன்மீது…
💠பழமொழி: 🔻களவும், கத்தும் மற 💠பொருள்: 🔻களவு என்றால் திருடுதல் என்று பொருள். 🔻கத்து என்பதற்கு பொய் சொல்லுதல் என்றொரு பொருள்…
💠பழமொழி: ♦️காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்! 💠அர்த்தம் : ♦️தண்ணீர் பாய்ச்சி நிலம் நன்றாக காய்ந்த பின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும்.
🔻குறள் 185: அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். 🔻அர்த்தம்: ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே…
✴️பழமொழி: 💠கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு! ✴️அர்த்தம் : 💠வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். 💠கலக்க…