💠குறள் 195: 🔸சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். 💠விளக்கம்: 🔸இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர்…
தமிழ் வளர்ப்போம்
💠பழமொழி: ♦️கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி! 💠அர்த்தம் : ♦️பெரும் நஷ்டத்தை சந்தித்து கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு கிடைத்தால், உழைத்து…
💠குறள் 194: 🔻நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. 💠விளக்கம்: 🔻பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும்…
💠பழமொழி: ✴️காணி தேடினும் கரிசல் மண் தேடு! 💠அர்த்தம் : ✴️நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண்…
💠குறள் 193: ✴️நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. 💠விளக்கம்: ✴️நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது…
💠பழமொழி: ✴️மாசிப் பனி மச்சையும் துளைக்கும்! 💠அர்த்தம் : ✴️மாசி மாதத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். மச்சு வீட்டையும் துளைக்கும்.
💠குறள்: 🔸பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. 💠விளக்கம்: 🔸பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை…
♦️பழமொழி: ✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்! ♦️அர்த்தம் : ✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான…
💠குறள் 191 : 🔻பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 💠விளக்கம்: 🔻பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை…
💠பழமொழி: 🔹களர் கெட பிரண்டையைப் புதை! 💠அர்த்தம் : 🔹நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.