பழமொழி : அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால் பொருள்: அயம் என்றால் குதிரை என்று பொருள். செயம் என்ற…
தமிழ் வளர்ப்போம்
-
-
குறள் : இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி விளக்கம் : பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது;…
-
பழமொழி : சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா? பொருள்: சும்மாடு – சுமை தூங்குபவர்கள் சுமையின் பாரம் தலையில் தெரியாமல் இருக்க…
-
குறள் : ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை விளக்கம் : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர்…
-
பழமொழி : கண்டு அதை கற்க பண்டிதன் பண்டிதன் ஆவான் பொருள்: அறிவு சார்ந்த நூல்களை கண்டு அதை ஆராய்ந்து கற்பவன்…
-
குறள் : இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று விளக்கம் : வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக்…
-
பழமொழி : ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும் பொருள்: முற்காலத்தில் ஆடி மாதத்தில் மழையுடன் சேர்ந்து சாரலும் வீசும். இதன் காரணமாக…
-
குறள் : இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து விளக்கம் : இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும்…
-
பழமொழி: நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு பொருள்: அந்த காலத்தில் சந்தையில் மாட்டை வாங்கும்போது மாட்டின் காலடி சுவடை வைத்து அதன்…
-
குறள் : கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் விளக்கம்: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக்…