பயங்கரத்திற்கும் பரிதாபத்திற்கும் இடையிலானதுதான் வாழ்க்கை… நிலைகள்தான் வேறு…ஒவ்வொருத்தருக்கும்… #amydeepz #thoughtsoftheday
படித்ததில் பிடித்தது
நல்லது யாதெனில் அறிவு!தீயவை யாதெனில் அறியாமை! #amydeepz
ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது. கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம். கழுத்தில் பாம்பு…
கடந்த காலத்தின் கைதியாய் அங்கேயே தேங்கி விடாதே..அது படிப்பினையே தவிர..வாழ்நாள் தண்டனை அல்ல… #amydeepz
அவள் 35 வயதைக் கடந்த பெண். அதிகாலையில் குடும்பத்திற்கு மதியமும் சேர்த்துச் சமைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டி கவனித்து, கணவனை வழியனுப்பி, அரக்கபரக்க…
“அம்மா காஃபி” என்றாள் அனு…“அம்மா எனக்கு டீ தான்வேணும்” என்றான் அருண். “சரி சரி உங்க அப்பாவுக்கு ஓட்ஸ் கஞ்சி குடுத்துட்டு…
ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட…
பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. 20…
பிரேசில் நாட்டின் நில அடிமைத்தனத்தை மையப்படுத்திய நாவல் ஆகும். இரு சகோதரிகள் வழி கதை நகர்கிறது. வாய் பேச முடியா ஒருத்திக்கு…