எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் “ஏய் சாந்தி எப்போ பாரு சீரியல் இல்ல பக்கத்து வீட்டு பெண்ணு கூட கதையளப்பது சாப்பாட்டை மூடி…
Category:
10 வரி கதை
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் 70 வயதான சுப்பம்மாவின் கடையின் சிறப்பே வடையும், அவள் தயாரிக்கும் சுவையான தேநீரும்தான். அதிலும் வயதானவர்களும்,10 வயத்திற்கு கீழே இருக்கும் குழந்தைகளும் ஏழ்மையான கோலத்தில் வந்தால் இலவசமாக வடை, தேநீர் கொடுப்பாள். அருகில் இருக்கும் அருவியில் குளித்தவர்கள் சுப்பம்மா தேநீர் கடையை தாண்டி செல்லும் பொழுது சுப்பம்மா ஆசையுடனும் அன்புடனும் உபசரிக்கும் …
