ரயிலோர ஜன்னல் சீட்டில்..,ரகசியமாய்..,காற்று வந்து காதோரம்கதை சொல்ல.,நான் ரசித்த பயணம் அது.,!! சக பயணியின்.,முதல் சிரிப்பில்.,அறிமுகம் சொல்லி..,காற்று வந்து ,அனுமதி இல்லாமல்.,கூந்தல்…
ஜூன்
கருவறை நோக்கிய ஓட்டப்பந்தயத்தின் வெற்றியில்துவங்கும் வாழ்க்கை,கல்லறை வரை பயணம்……தொடர்பயணம்தான்.. அதிலும்,வான்மேகங்களுடன் போட்டியிடும்தொடருந்தின் நீராவிப்புகை,“குபு குபு “எனப் பெருக்கெடுக்கதொலைதூரத் தொடரிப் பயணம்..அடடா!தொலைந்து போன…
காதல் பயணம் விண்ணெங்கும் முகில்கள் பஞ்சுபொதியாய்வெண்மையும் கருமையாய்அடுத்த மழை முத்தத்திற்கு தயாராகி அசைந்தாட… பகலவனும் நிலவனும்மழையின் ஸ்பரிசத்தால்ஒளிந்து கொண்டுகண்ணாமூச்சி ஆடிட… பூவுலகை…
அடுத்தடுத்துஅடுக்கிவச்சபெட்டிகளோடுநீண்டு கொண்டேசெல்லும்பாதையைஇறுக்கி அனைச்சபடிபோகின்ற தொடரியில்நானும் பயணிக்கிறேன்என் இனியவளுடன்பயணித்தநினைவு களுடன்முடிவில்லாமல்நீள்வதுஇவ்பாதை மட்டுமல்லஅவள்தந்த இதயவலியும்தான்M. W. Kandeepan🙏🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
புகைவண்டி குபுகுபுவெனப் புகைகக்கும் புகைவண்டிதூரமாக துரிதமாகஅருகில் வரஜன்னலோர இருக்கையில்ஆனந்தமாய் அமர்ந்தபடிசந்தோஷப் பயணம் வான்மேகத்தில் ஒளிரும்விண்மீன் கூட்டமும்பச்சைப் புல்வெளியும்மரங்களடர்ந்த வனமும்சோலை மலர்களும்பற்பல நிலையங்கள்கடந்து…
மயிலோடு உறவாடஇரயில் ஏறி வரும்போதுகொதி நீரில் உருவாகும்நீராவி அதுபோலமனத்தவிப்பைஎவ்வாறு உரைப்பேனடி? இடுப்போடும் மடிப்போடுஉருவாகும் இரு கோடுஇரயில் ஓடும் தடம்என்று நினைத்தேனடி நீராவி…
தலைப்பு: நீ….ராவிவெள்ளையன் உலகுக்கு அறிமுக படுத்தினானே!சிக்கு புக்குசிக்கு புக்குரீங்காரம் என்னிடமே!கரியைப் போட்டுநீரை ஆவியாக்கி நீ…ராவி முந்துதள்ளி ஓடுவேனே!மனிதன் முதல்சரக்குவரைத் தஞ்சம் என்னிடமே!என்னில்…