கண்ணாடி பாட்டில்.சல சல எனும் ஒடும் நதநடுவில் பாறை அதன்மேல் கண்ணாடிபாட்டில்வானத்தில் கதிரவனின்வெளிச்சம் பட்டு வெளியே உள்ள பொருட்கள் தெரியஅருமையாக இருக்குஇன்னும்…
ஜூன்
குட்டி யானை மரக்கிளையில்…அழகான வரைகலைப்படம்!கற்பனைக்கு எண்ணமும்வண்ணமும் கொடுத்தால்,யானை என்ன!நமக்கே சிறகுகள் முளைக்குமே!மனது நினைத்துவிட்டால்……மரக்கிளையென்ன?மாமலையும் கடுகாகும்!“உறக்கத்தில் காண்பது அல்ல கனவுஉறங்கவிடாமல் செய்வதே கனவு”கலா…
மனிதம் பரந்த மனமும்பரிவு குணமுமாய்பாரத வனத்தில் வாழ்க்கைபயணத்தை தொடர்ந்தேன்…கொஞ்சம் கொஞ்சமாகமனிதநேயம் மண்ணில் புதையமனிதன் எம் வனத்தை இரையாக்கிடநானும் மனிதம் இழந்தேன்…மனதினை இழந்தேன்…உடல்…
நாடாறு மாதம்காடாறு மாதம்காட்டில் முடிந்ததுஅடுத்ததாக நாட்டிற்குள் செல்ல பயமாக இருக்குஏன் என்று சொல்லதெரியலே! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்தூ (கவிதைகள் யாவும்…
கண்ணாமூச்சி கண்ணைக் கட்டுதேதலையைச் சுத்துதேயானக் குட்டி மரத்தில் ஏறிமெலிந்த கிளையில் அமரபருத்த உடலால் முடியுமாஎன ஆறறிவு படைத்தமனிதனின் கேள்விக்குபதிலாக செயற்கை நுண்ணறிவுகண்ணாமூச்சி…
