தூரிகை வண்ணக் கலவையில் முங்கக்கிடைத்த ஓவியம் இது!வெள்ளையையும் கொள்ளைக் கொள்ள வைத்த வித்தையிது!தூரிகை படாத ஓவியம் ஏது? சுஜாதா.
Category:
ஜூலை
கறிவேப்பிலை!கறிவேப்பிலை கொழுந்து மாதிரி ஒரே மகன்!சாம்பார்,ரசம் மணக்க கறிவேப்பிலை முக்கியம்!இதை ப்போட்டால் மணம் ஊரையே தூக்கும்!எவ்வளவு ரூபாய்க்கு கறிகாய் வாங்கினாலும் கறிவேப்பிலை…
உணவின் முதலாய்வேம்பின் நகலாய்மருந்தின் மகளாய்எளிமையின் புகழாய்என்றும் திகழ்பவள்ஒப்புக்கு உணவானாலும்ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்உற்ற குணம் மாறாதுவற்றா மணத்தைவழங்கியே செல்கிறாள்! புனிதா பார்த்திபன்
உன்னில் புதைந்த விதையை மரமாக்கிய பெருமைஉன்னையே சாரும்!உலகைக் கட்டியாள்பவனும் ஒருபிடி சாம்பல் ஆவது இயற்கையின் நியதி,மண்ணிற்கு உரமாகிவிடுவதும் இயற்கையின் நியதியே!மண்ணில் விளையாட…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அருகிருக்கும் அருமருந்து……
by admin 2by admin 2அருகிருக்கும் அருமருந்து…… வேப்பிலை போல் மருத்துவன் நீ….கசப்பில்லாதவன். கடுகு காயத்தோடு கடைசியில் சேர்ந்தாலும்….சுவை கூட்டுவாய் உரம் ஏற்றுவாய்… இரும்பாய் இருந்துஇரத்தம் கூட்டுவாய்கொழுப்பு…
