கெஞ்சலோடு கேட்கிறேன்இரவினைமஞ்சள் வனத்தின்தேவதையின் தரிசனம்இன்னொரு முறைவேண்டுமெனகனவினை! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி
மஞ்சளை பார்க்கும் போதெல்லாம்மங்களகரமானஉன் திருமுகம் தான்ஞாபகத்திற்கு வந்து போகிறது! -லி.நௌஷாத் கான்-
எது தொடங்கினாலும்மங்களகரமாய்மஞ்சளை தொட்டுதொடங்க வேண்டுமாம்அதனால் என்னவோஉன்னை தொட்டுதொடங்குகிறேன்! -லி.நௌஷாத் கான்-
விரலி, கிழங்குபசுமஞ்சள்….வகை பலவடிவமும் பலமங்கலப் பொருள்மட்டுமன்றுமருத்துவப்பொருளும் கூடஇது சேரின்உணவில் சுவைசருமத்திலோஇயற்கைகொட்டும்அழகு! நாபா.மீரா
ஏஞ்சலொருத்திமங்களகரமானமஞ்சள் நிற ஆடையுடுத்திஎன் வீட்டு வாசலுக்கு வந்தாள்.என்ன வேண்டுமென்றேன்சிரித்து கொண்டேநீ தான் வேண்டுமென்றாள்அப்போதுபல்லியின் அசிரிரீ கேட்டுகண்விழித்தேன்கண்டது கனவெனயுணர்ந்தேன்மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டுகண்ணயர்ந்தேன்ஏனோமீண்டும் அந்த…
மங்கலம்….!ஆம். மஞ்சளில்பிள்ளையார்பிடித்துசெய்யும்விசேஷத்தில்…இதுஅன்றோமங்கலம்….? ஆர் சத்திய நாராயணன்
மஞ்சள்பல் ஆயிரவருஷங்களாகநாம்இந்தியர்கள்பயன் படுத்திவரசில வருடங்கள்முன்பிரிட்டிஷ்காப்புரிமைபெற்றது.இதுமாபெரும்மோசடி….! ஆர் சத்திய நாராயணன்
மஞ்சள்…!இதுஇல்லாமல்விசேஷம்என்பதேஇல்லை…! ஆர் சத்திய நாராயணன்
சேவைக்காய் நெய்ததுதேவைக்காய் மாறிபாவைக்குமென்றாகிகோவை கலைந்த மணியாய்சீர்கவை அழகும் சீர்குலையசீரற்றுப் போனதுவே நூற்கோவையும்…கிழிசலைத் தைத்தவன்தைத்ததைக் கிழித்திடநவநாகரிக காலமென்பதாஇல்லை துணி துண்டானாலும்பிணிப்பேய் பீடித்தவனால்கன்னி களவாடப்பட்டாலும்கலிகாலமெனஎம்மாற்றத்தையும்…
அன்றைய காலம்கிழிந்ததைதைத்து போட்டதுஇன்றைய கலிகாலம்நல்லா இருக்கும்கால் சட்டையை கூடகிழித்து போட்டுபேஷன் என உடுத்துகிறதுஉடல் தெரிந்தாலேமானம் போச்சு எனசொல்லியதுஅன்றைய சமூகம்அடுத்தவர் பார்க்கஉடல் அங்கங்களைபேஷன்…
