காலமகளின்வரலாற்றுப் பக்கங்களில்உனக்கெனத்தனியிடமொன்றுண்டு..ஆதி மனிதனின்ஆளுமையில்அவதரித்தசக்கரத்தின்வட்டச் சுழலில்மையம் கொண்டுமெழுகென உருமாறியமண்ணைப்பதமாய்பக்குவமாய்குயவனின்கைக்கணக்கில்உபகரணமே இல்லாமல்வடிவியலானாய்கோடையின்விடியலானாய்! ஆதி தனபால்
படம் பார்த்து கவி
விஞ்ஞான வளர்ச்சியில்வியப்பிலை எனவிண்கலம் அழகாக விண்ணைத்தாண்டி பறந்துவிந்தை இல்லை எந்தவிதியுமில்லை மதி நுட்பமே எனவியந்து உன்னை பார்த்து விறுவிறுப்புடன் சுறுசுறுப்பும் வர…
அன்பு கூடவம்பாய் மாறும்பாசம் கூடவேசமாய் தெரியும்நேசம் கூடநெருக்கடிகாய் தோன்றும்கசக்கும் வேப்பிலையின்மகத்துவம்மானிடர்களுக்கு புரியாதுஅளவுக்கு மிஞ்சினால்அமிர்தம் கூடநஞ்சு தான்கேட்காத வரைஎதையும் கொடுக்காதேதானே சென்றுகொடுக்கப்படும் பேரன்பு…
கொஞ்சம்சுயநலமாய் வாழ பழகி கொள்ரொம்பநல்லவனாய் இருந்து விட்டால்சுற்றி இருப்பவனின் சுதந்திரம்-உன்நெற்றி தொடும் வரை இருக்கும்கலிகாலம் இதுகறிவேப்பிலையாய் பயன்படுத்திகுப்பையில் எறிந்து விடுவார்கள்எல்லோரிடத்திலும்கொஞ்சம் தூர…
பல நண்பர்களை முகமறியாமலேயே கிடைக்க செய்தமுகநூலே!முகமறியாமல் நட்புக் கொண்டுதவித்து கிடந்த நினைவுகளே மிகை.நட்பில்லாமல் வாழ்ந்தவர்க்கு வரமே!களஞ்சியமாய் கொட்டிக் கொடுத்த தகவல்களால் குருவுக்கு…
