நான்மதுரையில்இருந்த போதுபக்கத்து வீட்டுகுயில் ( நன்றாக பாடுவாள்)என்னை பார்ப்பதை பார்த்துவெகு நேரம்குளிப்பேன்ஆனந்தமாக…! ஆர் சத்திய நாராயணன்
Category:
படம் பார்த்து கவி
மண்ணைதோண்ட,தோண்டதண்ணீர் ஊற்றெடுக்கும்ஊற்றெடுத்து பெருகும்தண்ணீருக்கு வடிகாலாய் அமையும்கிணறு-அது போலமனதை தோண்ட,தோண்டகாதல் உருவாகும்நதியாய் பெருகி ஓடும்காதலின் அணைக்கட்டாய்திருமணம் அமைகிறதுகட்டுப்பாட்டில் குடும்பம்கட்டமைவது தான்கலாச்சாரத்திற்கு பேரழகு! -லி.நௌஷாத்…
