எனக்குநீச்சல்தெரியாது…!கற்றுக் கொள்ளபேராசை…!!என்றுஎப்போதுவாய்ப்புகிடைக்குமோ…? ஆர் சத்திய நாராயணன்
Category:
படம் பார்த்து கவி
வானுயர்ந்த சோலையைஇரசித்த பருவம் மாறிவான் நோக்கிய கட்டிடங்களாக இன்று…பூஞ்சோலை நினைவுகள்உணர்வு பூக்களாய்பூத்துக்குலுங்கிய பருவம் மறைந்துபுகையும் மாசடைந்த சூழலும்மனிதம் மறைந்த மக்குகளாகஇன்றைய விஞ்ஞான…
எல்லைக் கோடுகள்தாண்ட மோதல்கள்இலட்சுமண கோடுகள்தாண்ட சிக்கலில் சீதைமங்கையர் போடும் கோடுகள்தாண்ட கோலம் அலங்கோலம்விபத்தை தவிர்க்கும் சாலைகோடுகள் தாண்டசந்திக்கிறார்கள் விபத்தைஆதலின் தாண்டாதே கோட்டை.…
