உன்தரையில்ஏற்கனவே மனிதன் கால்பதித்து விட்டான்…கூடிய சீக்கிரம்எங்கள்அடுக்கு மாடிகட்டிடம் வரும்.நாங்கள்உன் மீதுவசிக்கும் காலம்வெகு தொலைவில் இல்லை.ஆம்.நாங்கள்வருகிறோம்…! ஆர் சத்திய நாராயணன்
Category:
படம் பார்த்து கவி
இதயத்தை இதமாக்கும்நீல வண்ண உரையணிந்துஇதய வடிவில் காட்சி தரும்உள்ளத்தின் சினுங்களைஉள்வாங்கி ஒலிக்கும்உலோகமே ,…உன்னிடம் மட்டுமேஎன் இதயம்பொய் சொல்லிதொற்று விடுகிறதுநான் நலமாகத்தான் இருக்கிறேன்…
