அவளும் தனது கை விரல்களின் நகங்களுக்கு ஒருநாளாவது வண்ணப்பூச்சுகளை பூசி விரல்களில் மோதிரம் அணிந்து தன் கைகளை அழகு படுத்ததான் ஆசைக்கொள்கின்றாள்….…
படம் பார்த்து கவி
கண்ணே கண்ணாளனேஉடலின் நரம்பெல்லாம்பாதத்தில் முடியுதேபாதத்தை வருடுகிறாய்தேகம் துடிக்குதட காமத்தின் முடிச்சுஎங்கெங்கு இருக்குமுத்தத்தால் முடிச்சுஅவிழ்க்க யுத்தம் நடத்துஅடி முடியில் தொடங்குஅடி முதல் முடிவரை…
நகப்பாலிஷ்உன் விரல்களே அழகு!எதற்காக செயற்கை நகப்பாலிஷ்!மோதிரவிரலில் ஜொலிக்கும் தங்கமேவெட்கம் அடைகிறதாமே!இயற்கை அழகே அழகு!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
நீயும் நானும்முதன் முதலாய்கைகோர்த்து நடந்தகடற்கரை மணலின் கால்தடங்களைகேட்டுப்பார் ..அது சொல்லும்நம் காதலின் நீளத்தை…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
காலைக்குளியல் கடும்பசிநோயும் போம்”…..ஆசாரக்கோவை.உண்மைதான்…. காலையில்குளித்தல் ஒரு தவமே!அதுவும்காலைக் கதிரவனின்…பொற்கிரணங்கள் மலை வழிப்புறப்பட்டு , அடவி வழிப்பயணித்து,மரவீட்டில் வைக்கப்பட்டபடிகத் தொட்டியில் ஊடுறுவ……அற்புதக்காட்சி.அடடா!….அப்படியே ஒருமூலிகைக்குளியல்………நினைத்தாலே…
